Suganthini Ratnam / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை - குருநாகல் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து 400 கிராமுடைய 158 பால்மா பைக்கட்டுக்களையும் 25 கிலோ மைசூர் பருப்பையும் திருடிச்சென்று பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.3 hours ago
7 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
22 Nov 2025