Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எப்.எம் தாஹிர்)
ஊவா மாகாண பெருந்தோட்ட பகுதிகளின் சேவைக்காக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவினால்; 8 பஸ்கள் இன்று காலை ஊவா மாகாண சபையி;லட வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பஸ் பண்டிகளை ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் பெற்றுகொண்டார்.
.jpg)
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026