Super User / 2011 நவம்பர் 21 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபக அதிபர் ஆர்.ஏ.ஐ.டி.அலஸ் நினைவாக நியமிக்கப்படும் கூட்ட மண்டபத்திற்காக டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸினால் நூறு ஆயிரம் ரூபா அண்மையில் வழங்கப்பட்டது.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்ட டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வி;ன் போதே இந்நிதி கையளிக்கப்பட்டது.
குறித்த தொகை நிதியினை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி தமிழ் பிரிவு பொறுப்பதிகாரி நஸ்லிமா அமீன் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago