Super User / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் மறைக்கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இந்நினைவுதின வைபவத்தில் இலங்கையின் தென்பகுதியில் இருந்து பிரபல ஊடகவியலாளர்கள் வருகை தரவள்ளதுடன் நிமலராஜனுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஏற்பாடுக் குழு மேலும் தெரிவித்துள்ளது
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026