Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
ஜாஎலவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த ஹயஸ் வான் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இடம்பெற்றது.
இதில் பயணம் செய்த ராமினி சுமதிங்க (வயது- 13), சிசுறு குமாரசாந்தி (வயது– 49), நிகுமா (வயது– 60), சீலவதி (வயது– 77), துவாதிகா (வயது– 30), ராகினி (வயது- 8), ஜஸா, (வயது- 36), சுசந்தி ஜாலி (வயது- 55), லக்ஷி வீரசிங்க (வயது- 66) ஆகியோரே காயமடைந்தவர்கள் ஆவர்.
இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வாகனம் மோதியதில் உடைந்த மின்கம்பத்துக்கு, நஷ்ட ஈடாக வாகன உரிமையாளர் 75 ஆயிரம் ரூபாவை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
14 minute ago
39 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
39 minute ago
41 minute ago
52 minute ago