2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாகாணமட்ட ஆங்கில எழுத்துப் போட்டியில் மானிப்பாய் மாணவிக்கு முதலிடம்

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

மாகாண மட்டத்தில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட ஆங்கில எழுத்துப் போட்டியில் மானிப்பாய் சென். ஆன்ஸ் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை மாணவி வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அற்புதலிங்கம் தாரணி என்ற மாணவியே இவ்வாறு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .