Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் சிலருக்கு இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நாளை ஞயிற்றக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நயினாதீவில் இடம் பெறவுள்ளது.
நயினாதீவு- முதலாம் வட்டாரத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு சுமார் 3 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படவுள்ளன.
நயினாதீவு நாகவிகாரையின் விகாராபதியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளதாக இதன் ஏற்றாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago