2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கடலாமையுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடலாமை வைத்திருந்த குற்றச்சாட்டில் குருநகர் 5 மாடிக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 4 கடலாமைகள் மீட்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இறந்துள்ளதுடன் மிகுதி 3 கடலாமைகளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

களப்பு ஒன்றில் கடலாமைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .