Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து உள்ளிட்ட சிறுதானிய செய்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட மூன்;று முறிப்பு, பனங்காமம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், கொல்லவிளான்குளம் ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்;பட்ட உழுந்து செய்கை மற்றும் ஏனைய பயறு, கௌப்பி போன்ற சிறுதானிய செய்கைகள் சீரற்ற காலநிலை மற்றும் மழை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாங்கள் உரிய விளைச்சலை பெறமுடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago