Super User / 2014 மார்ச் 25 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்துக்கொண்டு உள் நுழைந்து அவ்வீட்டில் 05 நாட்களுக்கு உணவு சமைத்து உட்கொண்டதுடன், வீட்டிலிருந்த இலத்திரனியல் பொருட்களை திருடிய 05 சிறுவர்களையும் அச்சுவேலி அரசினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கூடத்தில் அனுமதிக்குமாறு யாழ். குருநகரில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.29 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025