Editorial / 2020 மார்ச் 01 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை-பள்ளிகுடா பிரதேசத்தில், பாலம் அமைக்கும் பணிகளின்போது, பிரதான வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதன் காரணமாக, கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியானது, தங்காலையில் மூடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
8 minute ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 Dec 2025