Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
புத்தளம் சாஹிரா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 82 பேர,; தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று காலை (24) வெளியேறியுள்ளனர்.
புத்தளத்தைச் சேர்ந்த 70 பேரும் மருதானையைச் சேர்ந்த 8 பேரும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 26 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago