Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)
சம்பத் வங்கியின் 164 ஆவது கிளை இன்று சங்கானையில் திறந்து வைக்கப்பட்டது.
கூட்டு வங்கிச் சேவையின் பிரதிப் பொது முகாமையாளர் சமன் ஹெயரத், வங்கியின் பிரதம முகாமையாளர் (வைப்புகள்) மோகன திஸநாயக்கா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்தனர்.



3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago