A.P.Mathan / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகவும் கவர்ச்சியான இடமாக கொழும்பு பங்குச்சந்தை காணப்பட்ட போதிலும், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1 வீதத்துக்கும் குறைவானவர்களே கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு பிரதான காரணம் சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இன்மையே காரணமாக அமைந்துள்ளதென பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கருத்து வெளியிட்டிருந்தார்.6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago