Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை, பள்ளிவீதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்காக வாங்கப்பட்ட உருளைக்கிழங்கை வெட்டியபோது அதில் மனித முகத்தை ஒத்த உருவம் காணப்பட்ட அதிசயமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடியுள்ளனர்.
PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 10:40 PM
இது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்த போட்டோடோ சார் ,,,, அறிவாளிகள் நிறைந்த ஊர் ..
Reply : 0 0
ROSHANHILMEE Wednesday, 30 November 2011 10:42 PM
இன்னும் கொஞ்சம் மேலே சீவி இருக்கலாம் மில்ல ஆஆஆ...கை கவனம் .
Reply : 0 0
kilakkan Saturday, 26 November 2011 03:18 AM
கிழங்கு பழுதடைந்தாலும் செய்தியாகிவிடுமோ?
Reply : 0 0
Nafeen Tuesday, 29 November 2011 04:03 AM
பழுதடைந்த உருளைக்கிழங்கில் இப்படியான உருவங்கள் சகஜம்தானப்பா? அறிவு கூடினா இப்படித்தான்.
Reply : 0 0
Hassan Saturday, 26 November 2011 04:15 AM
பழுதடைந்த கிழங்கை வாங்கினால் இவ்வாறுதான் இருக்கும்.
Reply : 0 0
akmfaizer Saturday, 26 November 2011 04:47 AM
கலைஞன் கிழங்கை வெட்டாமலும் உருவைக் காண்பான்.
Reply : 0 0
meenavan Saturday, 26 November 2011 04:49 AM
கல்முனையில் அண்மைகாலமாக எல்லாமே அதிசியமாகவே நிகழ்கிறது.
Reply : 0 0
abdulsalam Thursday, 01 December 2011 05:04 PM
தீர்ப்பு நாள் நெருங்குகின்றது போல தெரிகின்றது. அல்லாஹு தான் அறிவான் அனைத்தையும்.
Reply : 0 0
prasad Tuesday, 29 November 2011 10:25 AM
இவங்களுக்கு வேற வேல இல்லையப்பா ........................
Reply : 0 0
Askar Saturday, 26 November 2011 07:12 AM
கல்முனையில் எப்போதும் எந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்றது எல்லா புகழும் அல்லாஹுவுக்காக.
Reply : 0 0
malwana mirror Saturday, 26 November 2011 01:46 PM
இதையெல்லாம் செய்தி என்றால்..?.
ஏன் ஐயா? இது பழுதடைந்த கிழங்கு?
Reply : 0 0
ala Saturday, 26 November 2011 03:55 PM
ஒரு பாழா போன கிழங்குக்கு இப்படியும் பப்ளிசிட்டி தேடலாமோ தெரியாம போச்சே.
Reply : 0 0
gaf Saturday, 26 November 2011 03:56 PM
உண்மையில் மனித முகத்தை ஒத்த உருவம்தான் .
Reply : 0 0
KALAM Thursday, 01 December 2011 11:36 PM
கிழங்கில யாரோ டொக்டரேற் ( கலாநிதி) பண்ணியிருக்காங்கோ.....
Reply : 0 0
Riyash Saturday, 26 November 2011 06:45 PM
முடியல்ல.. ஐயா..
Reply : 0 0
n.p.hamsath Saturday, 26 November 2011 07:08 PM
kalmunail enral athisayam, enna kodumai saravana
Reply : 0 0
Abdul Baasith Friday, 02 December 2011 01:47 AM
yellam allah vin naaddapadiyea nadakirathu.. allahu akbar................
Reply : 0 0
A.M.Zaheer Saturday, 26 November 2011 09:51 PM
கறிக்கு உதவாத கிழங்குக்கு இப்படி ஒரு டயலாக்கா முடியல்ல அய்யா.
Reply : 0 0
fir Saturday, 26 November 2011 11:16 PM
நுவரெலிய கிழங்கு வாங்கினால் இந்த பிரச்சினை வராது.
Reply : 0 0
arasi Saturday, 26 November 2011 11:25 PM
படித்த மக்கள் உள்ள ஊரில், இவ்வாறான முட்டாள்கள் இருப்பது சகஜம். விடுங்கோ உங்கள் மாசாலக் கதையை !
Reply : 0 0
faiz Saturday, 26 November 2011 11:38 PM
தங்க முடியல்லை, பாவம் நம் மக்கள்.
Reply : 0 0
satheek mayor Sunday, 27 November 2011 01:21 AM
எந்த அவ்லியாவின் கராமத்தோ ...........?????
Reply : 0 0
nanpan Tuesday, 29 November 2011 09:48 PM
தாங்க முடியல... என்ன கொடும சரவணா...
Reply : 0 0
jasmin Sunday, 27 November 2011 01:57 AM
எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிவான்.
Reply : 0 0
ilyas Sunday, 27 November 2011 06:57 PM
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Reply : 0 0
nawas Wednesday, 30 November 2011 04:59 AM
கடவுளே இதுவும் அதிசயமா?
Reply : 0 0
imam Sunday, 27 November 2011 11:05 PM
ini manitha muhathula urunda kilanga paarpinga.
Reply : 0 0
rasmy Monday, 28 November 2011 03:46 PM
கொஞ்சம் மேலே வெட்டினா சிலவேளை Brain kooda varum.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago