Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மன்னார், சிலாவத்துறைக் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 29 பேரை மன்னார் கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளார் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 6 டிங்கி படகுகள், 6 தொகுதி வலைகள், நீரில் முழ்கப் பயன்படுத்தும் முகக்கவசம் 5, 10 சோடி பாதணிகள் மற்றும் ஜீ.பி.எஸ். கருவி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான மீனவர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago