Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட காட்டுப் பகுதியில், சட்டத்துக்கு முரணாக வெட்டப்பட்ட முதிரைக் குற்றிகளைக் கடத்த முயன்ற இருவரை, பூநகரி பொலிஸார், இன்று (27) காலை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரைக் குற்றிகள் மீட்கப்பட்டன.
குறித்த முதிரைக் குற்றிகளை, சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு கடத்த முற்பட்டபோதே, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .