Super User / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.விவேகராசா)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையிலுள்ள பூனாவை எனும் இடத்தில் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
16 minute ago
28 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
42 minute ago