Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 11,141 குடும்பங்களைச் சேர்ந்த 39ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.
5509 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் . பயிர்செய்கை 8825 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நெடுங்கேணி பிரிவிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.
வவுனியாவிலிருந்து செட்டிகுளத்திற்கான வீதி தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதால், செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிய பஸ்கள் மன்னார் வீதி, பம்;பைமடு - ஆலங்குளம், மதவாச்சி வீதி வழியாகவே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 Oct 2025
23 Oct 2025