Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா, மன்னார் மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பான மாநாடுகள் நாளை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு மன்னார் செயலகத்திலும் பிற்பகல் 2 மணிக்கு வவுனியா செயலகத்திலும் இம்மாநாடுகள் இடம்பெறும் என இம் மாவட்ட அரச அதிபர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாடுகளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளிட சகல திணைக்கள தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என வவுனியா அரச அதிபர் திருமதி பி.எ.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago