Suganthini Ratnam / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்ட பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை மன்னார் எழுத்தூர் தரகன்கோட்டை கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .