Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
இலங்கை வங்கியின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை காலை 7.30மணிக்கு வவுனியா மேற்தரகிளையில் நடைபெறும் முக்கிய அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளர் ஏ.சி.பெர்னாண்டோ, வடமாகாண உதவிப் பொதுமுகாமையாளர் டி.சுமணசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வவுனியா கிளை முகாமையாளர் கே.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்திற்கு வாடிக்கையாளர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago