Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா )
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்
வவுனியா வரும் நிருபமா ராவ் செட்டிகுளத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் ஆராயும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சு செயலாளரின் விஜயம் இடம்பெறுகின்றது.
15 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
1 hours ago