Super User / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
1905: இந்தியாவில் வங்காள மாநிலம் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டது.
1951: பாகிஸ்தனர் பிரதமர் லியாகத் அலிகான் ராவல்பிண்டி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1962: அமெரிக்கா, கியூபாவுக்கிடையில் ஏவுகணை சர்ச்சை ஆரம்பமாகியது.
1978: போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொஜ்டிலா புதிய பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக தெரிவானார். 400 வருடகாலத்தில் இத்தாலியைச் சாராத முதல் பாப்பரசர் இவர்.
1996: எகிப்தில் கால்பந்தாட்ட அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெருக்கடியில் சிக்கி 180 பேர் பலி, சுமார் 47,000 பேர் காயம்.
1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026