Janu / 2026 ஜனவரி 05 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டி , மரைன் டிரைவ் கடல் பகுதியில் இருந்து சடலமொன்று திங்கட்கிழமை (04) அன்று மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் மற்றும் ஆணா அல்லது பெண்ணா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago