Menaka Mookandi / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1612: இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி, நெப்டியூன் கிரகத்தை அவதானித்த முதல் வானியலாளரானார்.
1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.
1836: மெக்ஸிகோவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று உடைந்து 75 பேர் பலி.
1885: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாம்பாயில் ஸ்தாபிக்கப்பட்டது.
1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.
1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.
2009: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி.
2010: அல்ஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்
9 hours ago
9 hours ago
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
21 Nov 2025