2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அநுர சேனாநாயக்க, சுமித் பெரேராவின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின்  விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் விளக்கமறியலை ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிவரை நீடிப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .