Niroshini / 2016 ஜூலை 24 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவத்த மற்றும் பெல்லபிட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 15 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த மூவரை, சனிக்கிழமை (23) ஹொரண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், 29, 43, 26 வயதானவர்கள் எனவும் இவர்கள் புளத் சிங்ஹல, யாழ்;ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
14 Mar 2026
14 Mar 2026