2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவானந்த வீதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) பகல் 2.10 மணியளவில் சந்தேகநபரை கைதுசெய்ததாக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ​ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த ​22 வயதான இளைஞர் எனவும், இவரை இன்றைய தினம்(11) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .