2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

5000 சாரதிகள் கைது

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இதுவரை 5000 சாரதிகள் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த மாதம் 5ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த விசேட சோதனை நடவடிக்கையின் கீழ்,இதுவரை 5042 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .