2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது

Editorial   / 2018 மார்ச் 15 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 இலட்சம் ருபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த, சந்தேகநபர் ​கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (15) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே, ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த, குறித்த சந்தேகநபர் ​பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், 150 கிராமும் 600 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .