Menaka Mookandi / 2018 மார்ச் 25 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிரணியினர் கைச்சாத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க முடியாதென்று கூறும் “கை” சின்னத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டிக் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பட்டியலில், மலைநாட்டின் துமி, களுத்துறை மஹி, கண்டி சரத் ஆகியோரும் அடங்குகிறார்களாம்.
எது எவ்வாறாயினும், ஒன்றிணைந்த எதிரணியினர், தாம் செய்ய வேண்டியதைச் செய்துள்ளார்கள். யானைக் கூட்டத்தைச் சேர்ந்த சிலரும், இதற்கு உதவியுள்ளார்களாம். எவ்வாறாயினும், அந்த எண்ணிக்கை, நான்கு ஐந்தைக் கூடத் தாண்டவில்லையாம்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025