2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பட்டமளிப்பு விழா

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) காலை 09.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, முகாமைத்துவ சபைத் தலைவர் ஏ.எல்.எம். முஸ்தபா நேற்று (12) தெரிவித்தார்.

கல்லூரியில் கல்வி பயின்ற 37 ஆலிமாக்களுக்கு மௌலவிய்யா 'ஸஹ்விய்யா' பட்டங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவிருப்பதோடு, முதல் நிலை பெற்ற மாணவிகளுக்கும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கழைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .