2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘புற்றுநோய் அறிவூட்டல்’

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

புற்றுநோய் தொடர்பாக, பொதுமக்களைத் தெளிவுப்படுத்தும்  புற்றுநோய் அறிவூட்டல் நிகழ்ச்சி, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நாளை (06) நடைபெறவுள்ளது.  

மருதமுனை,  பீச் மஜ்லிஸ் ஒருங்கிணைப்பு செய்துள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்களுக்கு காலை 9.30 - 11.30 மணிவரைக்கும்   மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும்  ஆண்களுக்கு இரு பிரிவுகளான மாலை 3.30 - 5.30  வரைக்கும் மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும்,  மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் மாலை 7.30 - 9.30 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது.

இதில் 15 வயதுக்கு மேற்பட்ட இருபாலாரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .