2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எபோலா பரவலை பிரகடனப்படுத்திய கினி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதியதொரு எபோலா பரவலை கினி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது. ஏழு தொற்றல்களை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இவ்வாறு கினி பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எபோலா நோயாளர்களுடன் தொடர்பிலிருந்திக்கக்கூடியவர்களை கினி தொடர்வதுடன், தடுப்புமருந்துகளைப் பெற்றவுடன் விநியோகிக்கும் என அந்நாட்டின் சுகாதாரமைச்சர் றெமி லமஹ் நேற்று தெரிவித்துள்ளார்.

புதிய எபோலா பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்த நிலையிலேயே லமஹ்ஹின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .