2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கருத்துத் திருட்டு: விலகிய தொழிலாளர் அமைச்சர்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழகத்தில் சில கருத்துத் திருட்டை மேற்கொண்டதான குற்றச்சாட்டுகளையடுத்து, ஒஸ்திரியாவின் தொழிலாளர் அமைச்சர் கிறிஸ்டின் அஷ்பச்சர் இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், எப்பிழையும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ள அஷ்பச்சர், குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக பதவி விலகியதாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுபோது ஏனைய தகவல்மூலங்கள், டிப்ளோமா ஆய்வறிக்கையிலிருந்து குறைந்தது ஐந்திலொரு பங்கை பிரதியிட்டதாக பிரதியிடுதல்களை கண்டுபிடிக்கும் ஸ்டெஃபான் வெபர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .