2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 மே 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஆப்கானிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதலொன்றில், உயர்தரப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லோகர் மாகணத்தின் தலைநகரான புல்-ஈ-அலாமிலுள்ள மாணவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் விருந்தினர் விடுதியொன்றுக்கருகிலேயே நேற்றிரவு குண்டு வெடித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு எக்குழுவும் உரிமை கோரியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .