2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுவர்களில் கொவிட்-19 தடுப்புமருந்து சோதனையை ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 18 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொடெர்னா கொவிட்-19 தடுப்புமருந்தானது ஆறு மாத வயதுடையவர்களில் பாதுகாப்பானதா, பயனுள்ளதா எனத் தீர்மானிப்பதற்கான ஆராய்ச்சியொன்றுக்காக, தமது தடுப்புமருந்தை சிறுவர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளதாக மொடெர்னா தெரிவித்துள்ளது.

இச்சோதனையின்போது, ஐக்கிய அமெரிக்கா, கனடாவிலுள்ள ஏறத்தாழ 6,750 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .