2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீன்பிடிப் படகு, சரக்குக் கப்பல் மோதலில் 17 பேரைக் காணவில்லை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரக்குக் கப்பலொன்றுக்கும், மீன்பிடிப் படகொன்றுக்குமிடையிலான மோதலில், இந்தோனேஷியாவின் பிரதான தீவான ஜாவாவில் 17 பேரைக் காணவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிப் படகிலிருந்த 15 பேர், நேற்றைய விபத்தின் பின்னர் வெளியேற்றப்பட்டதாகவும், ஆனால் எஞ்சிய 17 பேரையும் ஐந்து கடலோடிகள் தேடுவதாக பேச்சாளர் யூசுஃப் லத்திஃப் இன்று கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .