2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேம்பட்ட யுரேனிய செறிவூட்டல் இயந்திரங்கள் ஈரானால் ஆரம்பிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 10 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய அணுசக்தி நாளை நினைவுகூரும் முகமாக ஈரானின் நிலத்தடி நதன்ஸ் அணு நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட மய்ய நீக்கிகள் நேற்று தொழிற்பட ஆரம்பித்துள்ளன.

164 ஐ.ஆர்-6 மய்யநீக்கிகள், 30 ஐ.ஆர்-5 மய்யநீக்கிகளுக்கும் யுரேனிய வாயுவைச் செலுத்துவதை, ஐ.ஆர்-9 இயந்திரங்கள் மீதான இயந்திரச் சோதனைகளை அரச தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட நேரலை காணொளி மூலம் ஜனாதிபதி ஹஸன் றொஹானி ஆரம்பித்து வைத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .