2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘விசாரணையின் ஆரம்பத்தில் ஆஜராக வேண்டும்’

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மோசடி விசாரணையின்போது அடுத்த வாரம் ஆரம்பத்தில் அவர் பிரசன்னமளிக்காமல் இருக்க அவர் மேற்கொண்ட கோரிக்கையை ஜெருசசேலம் மாவட்ட நீதிமன்றம் நேற்று  நிராகரித்துள்ளது.

விசாரணை குறித்த நபரிடம் மேற்கொள்ளப்படுவதின்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒழுக வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .