2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அடுத்த சுற்றில் நாவாந்துறை சென். மேரிஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கால்பந்தாட்டச் சங்க கிண்ணத் தொடரில், ஹற்றன் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஹற்றன் ரெனோன் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற யாழ். நாவாந்துறை சென் .மேரிஸ் அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

சென். மேரிஸ் அணி சார்பாக, யோனிஸ்ரன், சுபோதரன், மதி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .