2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரையிறுதியில் கிளிநொச்சி உருத்திரபுரம்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகத்துடனான காலிறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டு பின்னர் பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்று உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .