2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாணந்துறை பகுதிக்கு 8 மணிநேர நீர்வெட்டு

S. Shivany   / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பிரதேசத்தில் நாளை இரவு 8.00 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 4.00 மணிவரையான 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலாகுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்க் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .