2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

18 ஆம் திகதி தெரிவுக்குழு மீண்டும் கூடும்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும், நாடாளுமன்ற வி​சேட தெரிவுக்குழு, எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் சாட்சியமளிப்பவர்களின் பெயர் விவரங்கள் தொடர்பில், இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .