2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

250 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த லொறியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி, பொலிஸார் சமிக்ஞையிட அதனை பொருட்படுத்தாது, லொறியை வேகமாக செலுத்திச் சென்று, இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கைவிடப்பட்ட குறித்த லொறியை சோதனையிட்ட பொலிஸார் வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .