2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

5 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய, பன்னல, கிரிவுல்ல, நாராம்மல மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .