2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

75 அலைபேசிகள், பணம் பறிமுதல்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான தடுத்து முகாமில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அலைபேசிகள் மற்றும் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடி படையினர் மற்றும் குடிவரவு அதிகாரிகள் இன்று (05) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, 75 அலைபேசிகள், 5 மடிக்கணனிகள், 65 மில்லியன் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .