2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (19) மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை  இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறாமையின் காரணமாகவே, அமைச்சரவைக் கூடம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் கொடுப்பனவு விடயம் தொடர்பாக கலந்துரையாட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .