2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

​இந்திய வர்த்தகர் இலங்கையில் கைது

Editorial   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றை தினம் (17), மூதூர் – பட்டித்துறையில் வைத்து, ஆடை வியாபாரம் மேற்கொண்டு வந்தநிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று (18), மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .